தமிழகத்தில் ஆலை அமைக்கும் உ.பி., நிறுவனம்
புதுடில்லி: வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 'பாவ்னா இண்டஸ்ட்ரீஸ்', தமிழகத்தின் ஓசூரில் ஆலை அமைக்கும் பணியை துவக்கி யுள்ளதாக தெரிவித்துள்ளது.
உ.பி.,யைச் சேர்ந்த இந்நிறுவனம், இதற்காக முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. நடப்பாண்டின் பிற்பாதியில் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் துவங்கும் என்றும், வாகன துறைக்கான முக்கிய உபகரணங்கள் வினியோகிப்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணை சூடுபிடித்தது; 21 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
-
பிப்., 7ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு
-
ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு; பழனிசாமி பதிலளிக்க உத்தரவு
-
ஓரங்கட்டப்படும் பழனிமாணிக்கம்; தஞ்சை தி.மு.க.,வில் பரபரப்பு
-
கூட்டணி தர்மத்தின்படியே பா.ஜ., முயற்சி செய்கிறது
-
காங்., மாவட்ட தலைவர்கள் நியமனம்; 68 புது முகங்களுக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement