பிப்., 7ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு
சென்னை: விருதுநகரில், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், தி.மு.க., இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, பிப்., 7ம் தேதி நடக்கவுள்ளது.
கடந்த டிச., 14ல் திருவண்ணாமலையில் நடந்த வட மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், 91 சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகள் உட்பட, ஒரு லட்சத்து, 30,000 பேர் பங்கேற்றனர்.
இதையடுத்து, பிப்., 7ம் தேதி விருதுநகரில் நடக்கவுள்ள தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் 60 ஆண்டுகளில் இல்லாத சீதாஷ்ண நிலை; 16 அடி உயரத்துக்கு பனி கொட்டியதால் மூழ்கிய நகரம்
-
'நாங்கள் மட்டுமே வரி விதிப்போம் நீங்கள் பதில் வரி விதிக்கக்கூடாது': அமெரிக்க நிதியமைச்சர்
-
ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை
-
3 லட்சம் பயணிகள் பாதிப்பு: இண்டிகோ மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கை
-
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? கிரிஷ் சோடங்கர் சொன்ன பதில்
-
இந்தியா உடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை
Advertisement
Advertisement