பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சட்ட சபையில் எந்த கட்சியையும் சேராத எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
அவர் சட்டசபைக்கு நேற்று வரவில்லை.
பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடக்க உள்ளது.
இக்கூட்டணியில், பன்னீர்செல்வத்தை இணைக்க தீவிர பேச்சு நடந்து வருகிறது. இதனாலேயே இவர் நேற்று சட்டசபைக்கு வரவில்லை என்று தெரிகிறது.
வாசகர் கருத்து (1)
Haja Kuthubdeen - ,
23 ஜன,2026 - 09:13 Report Abuse
பண்ணீரின் நிலை மிக பரிதாபமா இருக்கிறது...துரோகி வைத்தி..மனோஜா அல்லது எடப்பாடியா என்பதை அவர்தான் சிந்திக்கனும்.இவனுங்க பேச்சை கேட்டு வீணா போய்விட்டார். அவரை கெடுத்தவனுங்களுக்கும் இனிதான் இருக்கு. பண்ணீர் இனியாவது பொது வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டால் கட்சி பரிசீலிக்க வாய்ப்பு இருக்கு.. இதான் அவருக்கான கடைசி வாய்ப்பு... 0
0
Reply
மேலும்
-
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து ரூ.68 லட்சம் கோடி
-
நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபடணும்: பார்லி வளாகத்தில் மோடி பேட்டி
-
ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு
-
தங்கம் விலை தாறுமாறாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம்
-
அஜித் பவார் உடலுக்கு இறுதிச்சடங்கு; அமித் ஷா நேரில் அஞ்சலி
-
கொலம்பியாவில் விமான விபத்து; எம்பி உட்பட 15 பேர் பலியான சோகம்!
Advertisement
Advertisement