பெண் குழந்தைகள், கல்வி தினம்
கல்வி, சுகாதாரம், சத்தான உணவு, பாதுகாப்பு மரியாதை உள்ளிட்டவை பெண் குழந்தைகளுக்கும் கிடைக்க வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் ஜன., 24ல் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகில் 25கோடி குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. 76கோடி இளைஞர்கள் எழுத்தறிவில்லாதவர்களாக உள்ளனர். அடிப்படை உரிமையான கல்வி, அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜன.,24ல் உலக கல்வி தினம் கடைபிடிக்கப்படுகிது 'கல்வியை இணைந்து உருவாக்குவதில் இளைஞர்களின் சக்தி' என்பது இந்தாண்டு மையக்கருத்து
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் அப்போலோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டம்
-
என்னுடைய இலக்கில் வென்றுவிட்டேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
எந்த நேரத்திலும் எதுவும் மாறும்; தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது: பிரேமலதா
-
சென்னை வடிகாலில் கொசுவலை போட்டது கவுன்சிலர் ஐடியா: சொல்கிறார் மேயர்
Advertisement
Advertisement