சென்னை :புகார்பெட்டி;போரூர் சாலையில் குப்பை குவியல்
மதுரவாயலில் இருந்து போரூர் சுங்கச்சாவடியில் செல்லும், அணுகு சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இதன் குவியலில் இருந்து பறக்கும் பிளாஸ்டிக் கவர், வாகனங்களுக்கு இடையே சிக்கி, டயரை சுழல விடாமல் தடுப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. தவரி, குப்பையை தீயிட்டு எரிப்பதால் புகை எழுந்து, இருசக்கர வாகன ஓட்டிகள், கண் எரிச்சலால் அவதிப்படுகின்றனர்.
நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ள குப்பையால், சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
மா.ரஞ்சித், போரூர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
-
திமுகவை வெளியேற்றி தமிழகத்தை மீட்கும் தினம் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்
-
காங்கிரஸூடன் எந்த மோதல் போக்கும் இல்லை; சொல்கிறார் கனிமொழி
-
சென்னையில் பீஹார் தம்பதி கொடூர கொலை; 4 நாட்களுக்கு பின் தேடப்பட்ட பெண் உடல் மீட்பு
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: திமுகவுக்கு காங். எம்பி மாணிக்கம் தாக்கூர் பதில்
Advertisement
Advertisement