சென்னையில் பீஹார் தம்பதி கொடூர கொலை; 4 நாட்களுக்கு பின் தேடப்பட்ட பெண் உடல் மீட்பு
சென்னை: சென்னையில் பீஹாரை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தை கொலை வழக்கில், 4 நாட்களாக தேடப்பட்ட பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ்குமார், 24, முனிதாகுமாரி, 22, தம்பதி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கவுரவ்குமார் கண்முன், மனைவியை கொன்றதுடன், இரண்டு வயது பச்சிளம் குழந்தையையும் சுவரில் அடித்து கொலை செய்து, குப்பை தொட்டி மற்றும் கூவத்தில் வீசிய, நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம் அரங்கேறியது. ஐந்து தனிப்படைகள் வைத்து, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை தேடினர்.
தற்போது 4 நாட்களாக தேடப்பட்ட கவுரவ் குமார் மனைவி முனிதாகுமாரி உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அடையாறு மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், 33, நரேந்திரகுமார், 45, ரவீந்திரநாத் தாகூர், 45, பிஹாஷ், 24, உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (34)
Sun - ,
30 ஜன,2026 - 18:22 Report Abuse
இது மாதிரியான கொரூர குற்றங்களுக்கு ஏற்கெனவே பல முறை போலீசால் என் கவுண்டர் செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகளை என் கவுண்டர் செய்ய போலீஸ் தயங்குவது ஏன்? முதல் குற்றவாளியின் பெயர் சிக்கந்தர் என இருப்பதாலா? ஒரு வேளை முதல் குற்றவாளியின் பெயர் சிக்கந்தர் என்பதற்கு பதில் வெறும் கந்தர் என இருந்திருந்தால் இந்நேரம் என் கவுண்டர் செய்திருப்பார்களோ? என்னவோ? 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
30 ஜன,2026 - 17:21 Report Abuse
துண்டுசீட்டு திராவிஷ மாடல் அமைதி பூங்கா ஆட்சி.. 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
30 ஜன,2026 - 17:18 Report Abuse
சென்னை நகரில் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு இல்லை இது ஆட்சியல்ல, அவலம் 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30 ஜன,2026 - 17:07 Report Abuse
கரூரில் மணல் கொள்ளையை அம்பலப்படுத்திய நிருபர் மீது விடியல் MLA தரப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி...... நிருபர் கடத்தப்பட்டு ஒரு மணி நேரமாகியும் அவர் நிலை என்னவென்று தெரியவில்லை......இது என்ன நாடா இல்லை காடா?? ....இது ஆட்சியா இது ....இந்த ஆட்சிக்கு வோட்டு போடறவனை பாதிக்கப்பட்ட குடும்பம் கண்டிப்பாக மன்னிக்காது .... 0
0
Reply
Rajasekar Jayaraman - ,
30 ஜன,2026 - 16:15 Report Abuse
ரோஹிங்கியா முஸ்லிமாக இருக்கலாம் தீவிரமாக விசாரியுங்கள். 0
0
Reply
Sun - ,
30 ஜன,2026 - 16:10 Report Abuse
பாவப் பட்ட ஜென்மங்கள் ! எத்தனை கனவுகளோடு , வயிற்றுப் பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் நம்பி வந்திருப்பார்கள்! வெறி பிடித்த நாய்கள் ! பெண்ணாய் பிறந்ததை தவிர அந்தப் பெண் என்னடா பாவம் செய்தது ? அவர்களுக்கு குழந்தையாய் பிறந்ததை தவிர அந்தப் பிஞ்சுக் குழந்தை செய்த பாவம்தான் என்ன? 0
0
Reply
சூர்யா - ,
30 ஜன,2026 - 16:01 Report Abuse
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி! 0
0
Reply
SJRR - ,இந்தியா
30 ஜன,2026 - 15:30 Report Abuse
இவர்கள்தான் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட அடுத்தநாளே மரணதண்டனை என்ற சட்டம் இயற்றும் வரை இதுபோன்ற குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். இது ஒரு ஜனநாயக நாடு என்றெல்லாம் கூறிக்கொண்டிருந்தால் இதுபோன்ற குற்றவாளிகள் முளைத்துக்கொண்டிருப்பார்கள். 0
0
Reply
S.V.Srinivasan - Chennai,இந்தியா
30 ஜன,2026 - 15:27 Report Abuse
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. முக்கியமந்திரி பெருமிதமோ பெருமிதம். 2026 ல திராவிட மாடலுக்கு சங்குதான். 0
0
Reply
krishna - ,
30 ஜன,2026 - 15:26 Report Abuse
IDHU DRAVIDA MODEL KUMBAL SEIDHA KOLAI KANJA TASMAC KOLLAI ADIPPSDHARKKAGA THAMIZH NAATAI PADUKUZHIYIL THALLUM KODURA MIRUGANGAL. 0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
சபரிமலை பக்தர்களிடம் கட்டணம் : வசூலிக்க கருத்து கேட்கும் ஐகோர்ட்
-
பிப்., 8 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா; பட்டதாரி ஆசிரியர் கழகம் புறக்கணிக்க முடிவு
-
தமிழக போலீசார் என்ன செய்கின்றனர்: மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
-
பிப்.1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் காசா எல்லை; இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உண்பார்களா? நயினார் கேள்வி
-
வங்கதேச தேர்தலுக்கு முன் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்; அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
Advertisement
Advertisement