நெல்லை தொகுதியையும் என்னையும் பிரிக்க முடியாது: நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: நெல்லை தொகுதியையும் என்னையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.16 லட்சம் கோடி நிதி வழங்கி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொடர்ந்து பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக கஞ்சா பழக்கம் உள்ளது. இதில் அதிக அளவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மின்சார கட்டணத்தை குறைப்பதற்காக பாஜ தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும். பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, நாங்கள் 5 பைசா கூட செலவிடாமல் மிகப் பெரிய கூட்டத்தை நடத்தி காட்டினோம். நெல்லை தொகுதி மக்கள் என் உடன் பிறந்த சகோதரர்கள். நெல்லை தொகுதியையும் என்னையும் எப்போதும் பிரித்து பார்க்க முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கிழிச்சாரு ....மத்திய அரசிடம் பேசி என்னென்ன ரயில்வே திட்டங்கள் பேசி வாங்கி குடுத்தீங்க நைனார் ஜி ....எத்தனை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்கள் அமைக்கணும் னு வலியுறுத்தினீங்க ? மதுரை எய்ம்ஸ் திட்டத்தை விரைவு படுத்த சொன்னிங்க லா ?
ஒன்னும் பண்ணல ....ஆனால் பாஜக கூட்டணி வெல்லும் னு புளுகிட்டு இருக்கீங்க ....இந்தமுறை பாஜக டெபாசிட் இழப்பது உறுதி ...மேலும்
-
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரிப்பு: விஜய் குற்றச்சாட்டு
-
தெருநாய் வழக்கில் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு; தீர்ப்பு ஒத்திவைப்பு
-
டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினர்: மத்திய அரசு கவலை
-
குத்துச்சண்டையில் முதலிடம் பெற்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
-
எரிவாயு தகன மேடையை அகற்ற கோரிய வழக்குகள் தள்ளுபடி
-
முடிவுக்கு வந்தது நீண்ட கால போராட்டம்: புலம் பெயர்ந்த 63 பேருக்கு மறுவாழ்வு திட்டத்திற்கு உ.பி.,அமைச்சரவை ஒப்புதல்