ஜிலேப்பி மீன்கள் ரூ.130க்கு விற்பனை
கிருஷ்ணராயபுரம்: வீரவள்ளி பகுதியில் செல்லும், கட்டளை மேட்டு வாய்க்காலில் மீன் பிடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாய னுார் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து, கட்டளை மேட்டு வாய்க்கால் திருச்சி வரை செல்கிறது. இந்த வாய்க்காலில் பாசன நீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வடிநீர் மட்டும் செல்கிறது. இந்த வடிநீரில் மீன்கள் கிடைக்கிறது. இதில் ஜிலேப்பி மீன்கள் வருவதால். உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வலைகளை கொண்டு மீன்களை சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேப்பி மீன் கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு; அச்சப்பட வேண்டாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்
-
டில்லி காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, சிபிஆர் மரியாதை
-
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே பயங்கர சாட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
வாரிசு அரசியல் என்பது இத்துப்போன குற்றச்சாட்டு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்
Advertisement
Advertisement