விபத்தில் தொழிலாளி பலி
வடமதுரை: சுக்காம்பட்டி ஆலம்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி திருமலை நாயக்கர் 35.
நேற்று முன்தினம் டூவீலரில் அய்யலுாரில் இருந்து உறவினர் சென்னையனை 32 ,அழைத்து கொண்டு அய்யலுார் கருவார்பட்டி பகுதியில் சென்றார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.
முன்னால் சென்ற பள்ளி வேன் திடீரென நின்ற நிலையில் டூவீலர் மோதியது. இருவரும் காயமடைந்த நிலையில் திருமலை நாயக்கர் இறந்தார்.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
-
மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி
-
உலக விளையாட்டு செய்திகள்
-
பி.டி. உஷா கணவர் காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்
-
சந்தோஷ் டிராபி கால்பந்து காலிறுதியில் தமிழகம்
Advertisement
Advertisement