தாய்லாந்து பாட்மின்டன்: அரையிறுதியில் தேவிகா
பாங்காக்: தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங் மோதினர். தேவிகா 21-19, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் இஷாராணி, மலேசியாவின் வோங் லிங் சிங் மோதினர். இதில் இஷாராணி 21-18, 16-21, 13-21 என தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் தருண், சீனாவின் சூ ஜுவான் சென் மோதினர். இதில் தருண் 11-21, 17-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அஜித் பவாருக்கு கட்சி ஒன்று சேர வேண்டுமென்பதே...கடைசி ஆசை! மஹா., துணை முதல்வர் ஆகிறார் பவார் மனைவி?
-
தொழில் முடிவுகளை எடுப்பதில் துணை நின்றுள்ளது 'தினமலர்'
-
நாடு முழுதும் பள்ளி மாணவியருக்கு இலவச நாப்கின்!... உச்ச நீதிமன்றம் உத்தரவு
-
சொந்த மண்ணில் சாதிப்பாரா சாம்சன்: இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு
-
பைனலில் ஜோகோவிச்-அல்காரஸ்: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்
-
மும்பை அணிக்கு 5வது தோல்வி: 'எலிமினேட்டர்' போட்டிக்கு குஜராத் தகுதி
Advertisement
Advertisement