பழமொழி

பூமியை போல பொறுமை வேண்டும்.

பொருள்: தன்னை தோண்டுவோரையும், மிதிப்பவர்களையும் தாங்கிக் கொள்ளும் பூமி போல, நாமும் பொறுமையுடன் இருந்தால், வாழ்க்கையில் சாதிக்க முடியும்.

Advertisement