பென்ஷன் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்
ஈரோடு: அனைத்து ஓய்வூதியதாரர் சங்கங்களின் ஒன்றிப்பு சார்பில், மண்டல கருத்தரங்கு ஈரோட்டில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் முருகேசன், அரங்கநாதன், சுப்பராயன், வேணுகோபால், அழகிரிசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலர் சின்னசாமி வரவேற்றார்.
பென்ஷன் திருத்த சட்டத்தால் ஒரு கோடி மத்திய அரசு ஓய்வூதியர்களின் உரிமை
நேரடியாக பாதிக்கிறது.
மாநிலங்கள் மற்றும் பொதுத்துறையில் உள்ள சில கோடி ஓய்வூதியர்களையும் பாதிக்கும். எனவே இச்சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும்.எட்டாவது ஊதியக்குழு பரிந்துரை வரம்பில், ஓய்வூதிய தர நிர்ணயம் என்ற வார்த்தையே இல்லை. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை அழிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆண்டுக்கு 3 சிலிண்டர், கல்விக்கடன் தள்ளுபடி, முதியோருக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம்; இபிஎஸ் வாக்குறுதி
-
பார்லி விதிகளுக்குட்பட்டு பேசுங்கள்; ராகுலுக்கு புத்திமதி சொன்ன மத்திய அமைச்சர்
-
மேடை நாடகத்திற்கு மட்டும் சமூகநீதி; திமுகவுக்கு நயினார் கண்டனம்
-
வங்கி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு சிக்கல்; சிறப்பு குழு அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்; கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
-
முருகன் பாடலை இழிவு படுத்திய த.வெ.க.,வினர் நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ஜ., நிர்வாகி மனு
Advertisement
Advertisement