அரசு பள்ளியில் வண்ணங்கள் தின விழா
புதுச்சேரி: கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான எழுத்தறிவு மற்றும் எண்ணியல் கற்றல் மற்றும் வண்ணங்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார்.
ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். விழாவில் மாணவர்களுக்கு வண்ணங்கள் தொடர்பான எழுத்தறிவு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் தனித்திறன்கைள வெளிப்படுத்தினர். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை கயல்விழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
ஓவிய ஆசிரியர் சம்பத் நீஸ் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை அவமதிக்கும் திமுக; வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அண்ணாமலை காட்டம்
-
இந்தி நடிகர் கோவிந்தா மீது தாக்குதல் முயற்சி: மேலாளர் அதிர்ச்சி தகவல்
-
வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெ., சொத்துகள் ஏலம்: உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்
-
வர்த்தக ஒப்பந்தம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்: ஜெய்சங்கர்
-
சபாநாயகர் குற்றச்சாட்டு: காங்கிரஸ் மறுப்பு
-
3 ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத் டாக்ஸி சேவை: அமித் ஷா
Advertisement
Advertisement