புகழிமலை முருகன் கோவிலில் விடையாற்றி உற்சவம்
கரூர்: வேலாயுதம்பாளையம்,
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடந்து
வருகிறது. நேற்று விடை-யாற்றி உற்சவம் நடந்தது. சுவாமிக்கு பால், தயிர்,
பன்னீர், இளநீர், சந்தனம்,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்-ளிட்ட 18
வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்து.
பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்-டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பின்,
நன்செய் புகழூர் அக்ரஹாரத்திற்கு உற்சவ மூர்த்திகள் அலங்-கார வாகனத்தில்
கொண்டு வரப்பட்டது. மதியம், 2:00 மணிய-ளவில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு
அபிஷேகம், அதனை தொடர்ந்து புஷ்ப அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு
அன்ன-தானம் வழங்கப்பட்டது. மாலையில் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா
வந்தனர். அப்போது, பொதுமக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்களுக்கு இனியாவது கிடைக்குமா... சுத்தமான குடிநீர் விளாமரத்தூர் குடிநீர் திட்டம் துவக்கம்
-
இறந்த பறவையை தொடக்கூடாது பறவை காய்ச்சலால் எச்சரிக்கை
-
அல்லப்பாளையம் செல்வ விநாயகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
-
விவேகானந்தா கல்லூரியில் நாளை ஆன்மிக கருத்தரங்கு
-
சிறுதானியங்கள் பயிரிட விவசாயிகளுக்கு ஊக்கம்
-
மிளகாய் விலை உயர்வு
Advertisement
Advertisement