திருவள்ளூரில் 13 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 13 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement