காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்
குடியாத்தம்: ''முன்னாள் முதல்வர் காமராஜரால் முடியாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்தோம்,'' என தமிழக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்தானாவில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மோர்தானா அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படும். நாங்கள் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; அதில் சந்தேகமே வேண்டாம். மற்ற வர்கள் நீரின் மேலே நடந்தாலும், நெருப்பின் மேலே நடந்தாலும், எங்கள் ஆட்சி தான் மீண்டும் அமையும். மோர்தானா அணை என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது.
முன்னாள் முதல்வர் காமராஜர், இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருந்து முதல்வரானார். அப்போது, மோர்தானா அணையை கட்ட முயன்றார். ஆனால், நிதி இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதன் பின், தி.மு.க., ஆட்சிக்கு வந்து தான், அதை கட்டினோம்; 90 அணைகளை கட்டியுள்ளோம்.
தமிழகத்தில் இனி அணைகளே கட்ட தேவையில்லை எனும் அளவுக்கு போதிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
காமராஜர் செய்யாதது கணிம வளக் கொள்ளை ஊழல் கஞ்சா போதை விற்பது சாராயம் விற்பது கொலை கொள்ளை பெண்கள் பாதுகாப்பின்மை திருட்டு ரவுடியிசம் இதையெல்லாம் இவனுக செஞ்சுருங்கானுக
காமராஜரால் மதுக்கடைகளை திறக்க முடியல. திருட்டு ரயில் கருணாநிதி மதுக்கடைகளை திறந்து தமிழர்களை மதுவிற்கு அடிமையாக்கினான்.
Durai Murugan ji , what you have not constructed any Dam for the last 50 years but only small check dams in a substandard way in fact majority of check dams were constructed by Jayalalitha Madame . The achievement of DMK to spread the corruption from top to bottom on every aspects of government work like tenders , transfer , appointment etc , You have ensured looting of minerals like sand and stone to enrich your family . We have ensured government schools to go down very badly with students enrolment . Like so many to cite
அப்படியென்ன உறவோ தெரியவில்லை.
பொய் சொல்றதிலும், அடுத்தவர்மீது பழி போடுவதிலும் பாவக்கவுக்கும் தீயக்காவுக்கும் அப்படியென்ன உறவோ தெரியவில்லை.
அம்மாம் ரப்பர் வாய் துரை, காமராஜர் ஒருபோதும் லஞ்சம் வாங்கவில்லை , ஆனால் நீங்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கினீர்கள்.
selaiya uruvinathu, kuduma oozhal aatchi, jaathi katchi valarthathu, tasmac, 2g etc
காமராசரை, ஊழல் கொள்ளை கட்டபஞ்சாயத்து நிர்வாக திறனற்ற ஸ்டாலினுடன் ஒப்பிடுவதா? கேவலமான ஆட்சி இது
காமராஜர் செய்யாதது ஊழல். குடும்ப அரசியல். பிரிவினை வாதம்.
துச்சாதனதுரை. உங்க மாடல் ஆட்சிக்கு கூவமும் வீராணமுமே சாட்சி.
இனியும் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகவில்லை என்றால் காமராஜர் பெயரையே உச்சரிக்கத் தகுதியற்றவர்கள்.மேலும்
-
அவசர கதியில் மாரியம்மன் கோவில் கும்-பாபிேஷகம் சேலம் பா.ஜ., நிர்வாகி பரபரப்பு புகார்
-
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் ரோபோடிக் போட்டியில் சிறப்பிடம்
-
வார்லி ஓவியம் வரைந்து சாதனை ஆசிரியர், மாணவர்களுக்கு விருது
-
பி.ஜி.,-டி.ஆர்.பி., போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலிங்
-
அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம்
-
விபத்தில் மின் கம்பம் சேதம் இரவு முழுவதும் மின்தடை