தகவல் சுரங்கம்:சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
சில்குரி காரிடரின் முக்கியத்துவம்
வடகிழக்கு இந்தியாவை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான பகுதி மேற்கு வங்கத்தில் உள்ள 'சில்குரி காரிடர்'. வரைபடத்தில் பார்ப்பதற்கு கோழியின் கழுத்தை போல இருப்பதால் இப்பெயர் வந்தது.
இது 20 - 22 கி.மீ., அகலம் கொண்ட குறுகிய பகுதி. காரிடரின் இருபுறமும் நேபாளம், வங்கதேசம் எல்லையும், வடக்கில் பூடான் எல்லையும் உள்ளது. இது தவிர இப்பகுதியின் வடக்கில், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதி, சிக்கிம் செல்லும் வழியாகவும் உள்ளது. இப்பகுதியில் 41 கி.மீ., துாரத்துக்கு சுரங்க ரயில்பாதை அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹரியானா கண்காட்சியில் ராட்டினம் சரிந்தது; மீட்பு பணியில் போலீஸ் அதிகாரி பலி
-
ரஷ்யாவில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து; கொடூரமாக தாக்கிய 15 வயது வாலிபர் கைது
-
அமைச்சர்களால் தேர்தலை சந்திப்பதில் திமுகவுக்கு பதற்றம்; நிர்மலா சீதாராமன்
-
சஸ்பெண்ட் போலீஸ் அதிகாரிகளை மீண்டும் பணியில் சேர்க்க முடிவு; ஐ.ஜி.,க்கள், எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை
-
அமெரிக்காவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை; கிரீன்லாந்தில் பிரான்ஸ், கனடா தூதரகம் திறப்பு
-
காமராஜரால் முடியாததை நாங்கள் செய்தோம்: துரைமுருகன்
Advertisement
Advertisement