எம்.எல்.ஏ., மீது வழக்கு
சிவகங்கை: சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் கார்த்திகை சாமி 53. இவர் காளையார்கோவில் போலீசில் அளித்த புகாரில் சிவகங்கை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்நாதன் அனுமதியின்றி காளையார்கோவில் - தொண்டி ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
பெரியகோட்டையை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சரவணனும் , அனுமதியின்றி சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் எதிரே போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார் என கூறியிருந்தார்.
எம்.எல்.ஏ., சரவணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காட்டுப்பன்றி பிரச்னைக்கு தீர்வு காணாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு இல்லை: தமிழக விவசாயிகள் சங்கம் தீர்மானம்
-
விடுமுறை நாளிலும் வரி வசூல்; சூலூர் ஊராட்சிகளில் தீவிரம்
-
ரூ.70 லட்சம் செலவழித்தும் பயனில்லை! சமுதாய நலக்கூடம் முடக்கம்
-
கல்வி உபகரணங்கள் வழங்கல்
-
பறவைகளே நீங்கள் நலமா... கண்காணிக்கிறது வனத்துறை
-
அவிநாசியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
Advertisement
Advertisement