பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்: எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் லோக்சபா ஒத்திவைப்பு
புதுடில்லி: லோக்சபா இன்று (பிப்ரவரி 09) கூடியதும், இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 12 மணி வரை சபையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த விடாமல், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் உச்சமாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர், பிரதமரின் இருக்கை அருகே சென்று அவரை நோக்கி கோஷமிட்டனர்.
லோக்சபாவில் பிரதமர் மீது எம்பிக்கள் சிலர் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம், பிரதமரின் உரை இடம் பெறாமலேயே லோக்சபாவில் நிறைவேறியது. லோக்சபா நேரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் வீணடித்து வருவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தி தெரிவித்து இருந்தார்.
ஒத்திவைப்பு
இந்த சூழலில் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளன. மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற இருந்தன. இன்று (பிப்ரவரி 09) கூடியதும், இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை சபையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.
எம்பிக்கள் முழக்கம்
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவையில் விவாதிக்க ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்துவிட்டார். தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
ஆளுங்கட்சியாக உங்களுக்கு தகுதியில்லை என்று மக்கள் எல்லா குடும்பகட்சிகளையும் விரட்டிவிட்டனர்.
SIR எல்லா மாநிலங்களிலும் பிழை இன்றி நடந்தால் மக்கள் இவர்களை எதிர்கட்சியாகவும் ஆக விடமாட்டார்கள்
கூச்சல் போட்டவுங்களை குண்டு கட்டாக வெளியே அனுப்ப வேண்டும். சபை காவலர்களால் முடியாது என்றால் ஆர்மியை விட்டு தூக்கி வெளியில் எறிய வேண்டும். இவிங்க கத்தி கூச்சல் போடுறதால என்ன நடக்க போகுது. மக்கள் பாத்து கிட்டு தானே இருக்காங்க. இந்த கழிசடை களை முன்பே இனம் கண்டு கொண்டார்கள். ஒழுங்கில்லாத கபோதிகளுக்கு சம்பளத்தை கட் பண்ணினால் தான் ஒழுங்கா இருப்பாங்க.
Inspite of the logjam continuously for many years, the purpose of the new Parliament at the cost of public ex-chequer is nothing but mere waste besides as to why the President of India remained silent till the Nation is to meet any challenges from neighbouring countries. Before the situation goes under beyond control, it is suggested that President of India should dissolve the Parliament and Assemblies, promulgated President Rule.
Opposition has only VOICE, no essence
ஓம் பிர்லா வருத்தமடையந்தால் ராகுலுவிற்கு என்ன
MP க்களின் சம்பளம் சபை நடைபெற்ற நாட்களுக்கு மட்டுமே என்று விதிகளை மாற்ற வேண்டும் MP க்களுக்கு பென்ஷன் தர கூடாது தொகுதி வாரியாக மேம்பாடு மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கி மாதா மாதம் பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும்
சுஷ்மாசுவராஜ் அருணஜெட்லீ எல்லாம் மேலே இருந்து பார்த்து சிரிப்பார்கள் , நாம் செய்தது அன்று இன்று பூமராங் போல வேலை செயுது என்று
உன்னோட அறிவை அப்படியே இன்ஷூர் செய்து பத்திரப்படுத்திக்கோ. மேலே இருந்து பார்க்க அவர்கள் என்ன பார்லியில் பார்வையாளர்கள் மத்தியிலிருந்தா பார்க்க போகிறார்கள். அவர்களின் இறந்துவிட்டார்கள் என்று கூடவா தெரியாமல் உளறுகின்றாய்.
பொருளாதாரம் புரிந்த மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடந்து பல வருடங்கள் ஆகிறது. இதிலே 39ம் அடக்கம்.
கலவர கூச்சலும், தேவை இல்லாத பொருட்களை உள்ளே எடுத்து சென்று கலவரம் செய்வதும் தான் நடக்கிறது. எதிர் கட்சி தலைமை அப்படியோ அதையே தான் மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.
காங்கிரஸ் சேர்த்து வைத்த தேசிய சொத்துக்கள் விற்று காசாக்கி அதில் 21 லட்சம் தள்ளுபடி செய்து , காங்கிரஸ் விட்டு சென்ற கடன் 54 L கோடி இப்ப 12 வருடத்தில் மும்மடங்கு கடன் வாங்கி அது 200 லட்சம் கோடி பொருளாதாரம் சேதாரம் ஆகி தொங்கி கொண்டு இருக்கு
ஆமாம் வக்ஃபு எனும் பெயரில் காங்கி ஆட்கள் ஆக்கிரமித்த சொத்து எவ்வளவு?
சபை ஆரம்பித்த உடனேயே இங்கிருந்து சென்ற திருஷ்டி பொம்மைகள் உட்பட கூட்டுகாளவாணி கூட்டம் சபையை நடத்த விடாமல் அராஜகத்தில் ஈடுபட்ட பிறகு கேன்டீனை நோக்கி ஓடோடி சென்று சமோசா, பஜ்ஜி, போண்டா போன்றவற்றை ஒரு பிடி பிடித்து இன்றைய கூத்தை நிறைவு செய்யும்.
பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்களுக்குப் பாதுகாப்பு உண்டா??மேலும்
-
தனியார் நிறுவன ஊழியர்கள் டூ - வீலர் வாங்க அழைப்பு
-
சந்திர பிரபை வாகனத்தில் லட்சுமி நரசிங்க பெருமாள்
-
பைக் மீது லாரி மோதி விபத்து; திருப்போரூர் அருகே இருவர் பலி
-
மாநில எல்லையில் தடை செய்யப்பட்ட சுரங்கங்களில்... தங்க வேட்டை! உள்ளூர் இளைஞர்களுடன் கேரள கும்பலும் கைகோர்ப்பு
-
திறன் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு அழைப்பு
-
காந்தையாற்றின் குறுக்கே பாலம் மலைவாழ் மக்கள் வேண்டுகோள்