அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுமதி, ராதிகா, தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தால் பல இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதில்லை. குழந்தைகளை வீடுகளிலேயே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
-
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவறு: சரி செய்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் உத்தரவு
-
ரபேல் ஒரு ஹீரோ: நிறைய போர் விமானங்களை இணைக்க திட்டம்; விமானப்படை துணைத் தலைவர் தகவல்
-
வன்முறையாக மாறிய போராட்டங்கள்; மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!
-
கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி
-
மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்
Advertisement
Advertisement