விரிவுரையாளர் போராட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் கிராமத்தில் உள்ள சேதுபதி அரசு கலைக்கல்லுாரியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, யு.ஜி.சி., நிர்ணயித்த ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்றவர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்ஜெட் குறித்து லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா உரை; பிரதமர் மோடி பாராட்டு
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
Advertisement
Advertisement