தினமலர் செய்தியால் தீர்வு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே வடகாடுபட்டியில் பெருமாள்கோயில் தெருவில் போர்வெல் மோட்டார் பழுதால் குடிநீர் தொட்டி செயல்படாமல் இருந்தது.
தொட்டியில் பல இடங்களில் ஓட்டை விழுந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தது. இதனால் அப்பகுதியினர் மிகுந்த சிரமமடைந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதிர்ச்சியற்ற, பகுதிநேர அரசியல்வாதி: ராகுலை சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
-
ராகுல் எம்பி பதவியை பறிக்க பாஜ எம்பி நோட்டீஸ்
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர்
-
எங்கள் சாதனைகளை நாங்கள் தான் முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
-
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி; ராமதாஸ் 'திடுக்'!
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம்
Advertisement
Advertisement