இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ஸ்டிரைக் பொதுமக்கள் அவதி
திருப்புத்தூர்: தமிழகமெங்கும் இ- --சேவை மைய ஆபரேட்டர்கள் பணி நிரந்தரம், சம்பளம் நிர்ணயம் கோரி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மாநில அளவில் இ-சேவை, ஆதார் மையங்களில் 600 ஆப்பரேட்டர்கள் பணிபுரிகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8 ஆயிரம் சம்பளம் பெறுகின்றனர். தொடர்ந்து பணி நிரந்தரம், ஆண்டு தோறும் மாதம் ரூ.500 சம்பள உயர்வு என்ற எதிர்பார்ப்பில் பணிபுரிந்து வந்தனர்.
மையங்களுக்கு வரும் வருவாய் அடிப்படையில் சம்பளம் குறைப்பு செய்வதை கண்டிக்கின்றனர். தொடர்ந்து ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம்செய்ய வேண்டும். உரிய சம்பளம், சேமநல நிதி அளிக்கவேண்டும் என வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால், நேற்று பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த கிரஷர் ஊழியர்கள்; விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
-
ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
-
வெவ்வேறு இடத்தில் சாலை விபத்து ; எலக்ட்ரீஷியன் உட்பட 4 பேர் பலி
-
காரில் 3 பவுன் நகை திருட்டு; தம்பதி மீது போலீசார் வழக்கு
-
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் கறுப்பு உடையணிந்து காத்திருப்பு போராட்டம்
Advertisement
Advertisement