அறிவியல் ஆயிரம்:விமானங்களுக்கு புதிய ஆபத்து

விமானங்களுக்கு புதிய ஆபத்து

உலகின் வான்வழிப் போக்குவரத்து ஆண்டுக்கு 2.4 சதவீதம் அதிகரிக்கிறது. ஏனெனில் விமானங்களை போல செயற்கைக்கோள்களும் அதிகரித்துள்ளன. இதனால் விண்வெளி குப்பையும் (ஆய்வுக்காலம் முடிந்த செயற்கைக்கோள், விண்கல உடைந்த பாகம்) அதிகரிக்கிறது.

எதிர்காலத்தில் விமான தமாதத்துக்கு மோசமான வானிலை, தொழில்நுட்ப பிரச்னையுடன் இதுவும் சேரும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனில் விமானங்கள் மீது நேரடியாக விழும் என அர்த்தமில்லை. குறிப்பிட்ட வான்வழி பாதையில் விழும் வாய்ப்பிருந்தால், அப்பயணம் ரத்தாகும் என்பதை குறிக்கிறது.

Advertisement