மயிலம் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கல்
மயிலம்: மயிலம் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜிவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் இந்தியன் வங்கியின் துணை பொது மேலாளர் வேங்கடசுப்ரமணியம் இலவச லேப்டாப்களை 183 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி பேசினார். நிகழ்ச்சியை உதவி பேராசிரியை வள்ளி தொகுத்து வழங்கினார்.
கல்லுாரி துறை தலைவர்கள் உதவி பேராசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...
Advertisement
Advertisement