பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
நிலக்கோட்டை: கவுரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தரம், 12 மாத சம்பளம் வழங்குதல், யு. ஜி. சி., நிர்ணயம் செய்த ரூ.57,800 ஊதியம், இ. எஸ். ஐ., பி.எப்., வழங்கிடவும், பெண் கவுரவ விரிவுரையாளர்கள் மகப்பேறு விடுப்பு, மகப்பேறில் இறந்தவர்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
பேராசிரியர், விரிவுரையாளர்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் சுபஸ்ரீ தலைமை வகித்தார்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ ., தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கருப்புசாமி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிவராத்திரி விழா ஒளிபரப்பு ஈஷா யோக மையம் அழைப்பு
-
பிளாஸ்டிக் கழிவு குவிப்பு பொதுமக்கள் அதிருப்தி
-
பால் உற்பத்தி பெருக சிறந்த வழி விவசாயிகளுக்கு அறிவுரை
-
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
-
இறங்கிய வேகத்தில் ஏறும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.1,280 உயர்வு
-
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
Advertisement
Advertisement