நயினார் பேசியது ஏற்புடையது அல்ல: திருமா கருத்து
சென்னை: சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
த.வெ.க., தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து கருத்து சொல்வதற்கு என்ன இருக்கு.
ஏன் இப்படி பேசினார் என்பதற்கு நயினார் நாகேந்திரன் தான் விளக்கம் சொல்ல வேண்டும்.
ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருப்பவர், இப்படியான கருத்துகளை பொதுவெளியில் சொல்லியிருப்பது ஏன் என விளங்கவில்லை. அவை ஏற்புடையதும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (1)
Venugopal, S - ,
15 பிப்,2026 - 08:18 Report Abuse
கோவிலில் உள்ள விக்ரகத்தை பார்த்தால் உமக்கு... உள்ளது. நீர் எது ஏற்புடையது, அல்ல என்பதை செல்லும் தகுதி இல்லை 0
0
Reply
மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்
Advertisement
Advertisement