பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்
வேடசந்துார்: விருதலைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் ,பசுமைப்படை மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை எடுத்துக் கூறியும், துணிப்பை ,காகித பைகளை பயன்படுத்த கோரி கோஷமிட்டு சென்றனர். பள்ளியின் சாரண சாரணிய இயக்க பொறுப்பாளர் ஜெயமீனாம்பிகை, தலைமை ஆசிரியர் சடையாண்டி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்கா; 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்ததால் பதற்றம்
-
மகா சிவராத்திரி விழா
-
கல்லுாரி வேன்- - லாரி மோதல் மாணவி உட்பட 3 பேர் காயம்
-
பரமக்குடியில் தறி மேடையுடன் சிறிய கைத்தறி பூங்கா ரெடி நெசவாளர்களுக்கு தொழில் வாய்ப்பு
-
ஆப்பனுார் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்த கோரிக்கை பங்குத்தொகை செலுத்தியும் தாமதம் செய்யும் அலுவலர்கள்
-
அறுவடையின் போது வயல்களில் குவியும் வெள்ளை கொக்குகள்
Advertisement
Advertisement