பைக் திருட்டு
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேடை அருகே பைக் திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த திருப்பெயர் தக்கா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், 52; இவர் கடந்த 18ம் தேதி இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தி சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் திருடு போனது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement