எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர்: திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

கல்லுாரி முதல் வர் தமிழ்மலர் தலைமை வகித்தார். 52 நிறுவனங்கள் கலந்துகொண்டன. ஆயி ரத்துக்கும் மேற்பட்ட படிக்கும், படிப்பு முடித்த மாணவ, மாணவியர் முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.

Advertisement