சோழர்கள் குறித்த சிறப்பு கருத்தரங்கு
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் தொல்லியல் மரபு மன்றம், தமிழ்த்துறை சார்பில் 'தமிழ் மொழியாக்கமும் தஞ்சை சோழர்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தொல்லியல் மரபு மன்றத் துணைத்தலைவர், பேராசிரியர் சங்கமேஸ்வரன் வரவேற்றார். தொல்லியல் ஆய்வாளர் தெய்வநாயகம், ராஜராஜ சோழனின் சாதனைகளைக் கூறினார்.
பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
-
கோவை ஏர்போர்ட் விரிவாக்கம் 2028ல் நிறைவேறுவது சாத்தியமா?; கலெக்டர் புறக்கணிப்பால் தொழில் அமைப்புகள் அப்செட்
-
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
-
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
Advertisement
Advertisement