கம்மநல்லுார் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கம்மநல்லுாரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 27 முதல் விழா தொடங்கி நடந்து வருகிறது.
நேற்று அம்மனுக்கு, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மேலும் கிராம மக்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் ஆகிய நேர்த்திக்கடன்களை செய்தனர். தொடர்ந்து மா விளக்கு பூஜை நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
16 கண் மதகு சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க திட்டம்
-
இட்லி கடைக்காரர் தற்கொலை முயற்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்?
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு தலைவி அறிவுரை
-
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: ஆலை டிரைவர் பலி
-
அரசு மகளிர் கல்லுாரியில் 970 மாணவிக்கு பட்டம்
-
பகவத் கீதை, துளசி மாடத்தை சுமந்து மகாராஷ்டிரா பெண்கள் ஊர்வலம்
Advertisement
Advertisement