திருமுக்கூடலுார் அரசு பள்ளியில் ஆண்டு விழா
கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியம், திருமுக்கூடலுார் நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொ) மணிகண்டன் தலைமை வகித்தார். ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தொழிலதிபர் கூடலரசன் பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் வளர்மதி, மகேஸ்வரி, பிரியா, ராமேஸ்வரி, பிரீத்தா, திவ்யா உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிக்கான பயிற்சி அளித்தனர்.
அரங்கநாதன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சந்தானத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
16 கண் மதகு சீரமைப்பு பணி மழைக்கு முன் முடிக்க திட்டம்
-
இட்லி கடைக்காரர் தற்கொலை முயற்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்?
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கு தலைவி அறிவுரை
-
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: ஆலை டிரைவர் பலி
-
அரசு மகளிர் கல்லுாரியில் 970 மாணவிக்கு பட்டம்
-
பகவத் கீதை, துளசி மாடத்தை சுமந்து மகாராஷ்டிரா பெண்கள் ஊர்வலம்
Advertisement
Advertisement