'மாமல்லன்' ஜெயந்தி விழா விமரிசை
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், மாமல்லன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக, மாமல்லபுரம் விளங்கியது. மகேந்திரவர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்மவர்மன், இங்குள்ள சிற்பங்களை படைத்தார்.
மல்யுத்த வீரக்கலையில் சிறந்து விளங்கி, 'மாமல்லன்' என பெற்றார். மாசி மாதம் சுவாதி நட்சத்திர நாளில், அவர் பிறந்தார்.
நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அரசு சிற்பக்கலை அருங்காட்சியக வளாகத்தில், பல்லவ சேனை படை அமைப்பு தலைவர் பிரபு தலைமையில், விழா கொண்டாடினர். அங்குள்ள மாமல்லன் சிலையின் முன், சிவாச்சாரியார்கள், உலக நன்மை வேண்டி, ஜம்பு மகரிஷி யாகம் நடத்தினர்.
அருங்காட்சியக வளாகத்தில் உள்ள மாமல்லன் சிலை, புறவழி சந்திப்பில் உள்ள, மாமல்லன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்
Advertisement
Advertisement