தொடரும் போர் பதட்டம்; சவுதி இளவரசர், பஹ்ரைன் மன்னருடன் மோடி போனில் பேச்சு
புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினார்.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதனால், மேற்காசியாவில் போர் பதற்றம் தீவிரமாக உள்ளது. இந்த நாடுகளில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர். மேற்காசியாவில் உள்ள நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த இரு நாடுகளிலும் நடந்த தாக்குதல்களை பிரதமர் மோடிகண்டித்ததோடு, இரு நாடுகளிலும் உள்ள இந்திய சமூகத்தினர் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களை போர் தாக்குதலில் இருந்து பாதுகாத்ததற்காக நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@block_Y@
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன்
தொலைபேசியில் பேசினேன். சவுதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் வகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது.
பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிக முக்கியமானது. இந்த கடினமான நேரத்தில் இந்திய சமூகத்தினரை கவனித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
பஹ்ரைன் மன்னருடன் தொலைபேசியில் பேசினேன். பஹ்ரைன் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். பஹ்ரைனில் உள்ள இந்திய சமூகத்திற்கு அளித்த ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.block_Y
ஈரானுடன் இன்னும் பேசவில்லை போல் தெரிகிறது
நம்முடைய பிரதமர், ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுடன் பேசி போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவரும் இஸ்ரேலுக்கு ஒரு தீங்கும் செய்ய வில்லை. யூதர்களை சாரய் சராயையாய் கொல்லவில்லை. அவர்களை கொல்லும்போது இனிதது.
இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி வருவது உண்மை. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து, இந்தியா இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகள், இலகுரக ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்திய ஊடகங்கள் முதன்முறையாக, ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் மேம்பட்ட ஹெர்ம்ஸ் 900 ஆளில்லா விமானங்களை இந்தியா இஸ்ரேலுக்கு வழங்கியிருந்ததை வெளிப்படுத்தியது நினைவிருக்கலாம்!
ஒரு முஸ்லிம் நண்பரோடு பேசினேன் எதுக்குபா சவுதிமேல துபாய் மேல குண்ட போடுது ஈரான் என கேட்டதற்கு அவர் சொன்னார் அவிங்க ஏன் அமெரிக்காவுக்கு ஆதரவாக போர் தளம் நிறுவ இடம் தந்தாங்க அதனால முதல்ல அங்கிருக்கும் ஏவு தளங்களை காலி பண்ணணும்னு சொன்னாரு அடப்பாவி அதுக்குள்ள இஸ்ரேல் உள்ளே பூந்து ஈரான காலி பண்ணிடமாட்டானா எல்லா குண்டையும் சவுதியிலயும் துபாயிலயும் போட்டு காலி செஞ்சா இஸ்ரேல் மீது போட குண்டே இருக்காதுபா அதற்கு அவர் முழிச்சாப்ல.
This war was exactly held to help Israel.
Israel has the right to keep atom bombs and other dangerous weapons and also killed more than 75000 innocent people baby old persons. Netanyahu has been judged as a war criminal like putin. But modi went there to hug him. What a shame. That fellow Netanyahu must be uted, Instead of killing a very old Iranian leader. These Americans played a dirty role at Venezuela, now Iran, next Cuba will be attacked. Let us pray God to give a serious death to both Trump and Netanyahu.
ஈரான்ல ஒரிஜினல் முஸ்லீம் செத்துக்கிட்டிருக்கானுங்க இங்க வாளுக்கு பயந்து மதம் மாறியதுங்க தலையிலயும் நெஞ்சுலயும் அடிச்சிக்கிட்டு அழுவுதுங்க ஏன்டா இப்படி வெறும் கையால அடிச்சிக்கிறதுக்கு பதிலா வாளை வைத்து...
Go to Israel and fight with them.
நீ சொல்வதெல்லாம் உண்மை,
உண்மையை தவிர வேறில்லை
இப்ப அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லு? நீ சொல்வது போல் உனக்கு
பயமாக இருந்தால் நீ உன் டொப்பிள் கொடி நாட்டிற்கு போய்விடு அங்கேதான் உனக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். தினமும் ரேஷன் முறையில் உனக்கு சப்பாத்தி ரொட்டி உறுதியாக கிடைக்கும்.
ஈரான் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி அமெரிக்காவுக்கு தன்னுடைய
கடும் கண்டனத்தை தெரிவிச்சிருக்காரு! யாருங்க அந்த பிரபல அரசியல் தலைவர்? அவர்தான் நம்ம முக்குலத்தோர் புலிப்படையின் கிரிப்டோ தலைவர் கருணாஸ்.
இஸ்லாமியம் ஈரானை எவ்வாறு சிதைத்தது, சிறுபான்மையினர் மதம் மாற, தப்பி ஓட அல்லது அழிந்து போனார்கள் என்பதை கேளுங்கள். இப்போது இந்தியாவைப் பாருங்கள். ஆயிரக்கணக்கான படையெடுப்புகள், கட்டாய மதமாற்றங்கள் மற்றும் பிரிவினைக்குப் பிறகு, அது ஒரு இறையாட்சியாக மாறவில்லை. மாறாக, அது பெர்சியாவிலிருந்து வந்த பார்சிகள், மத்திய கிழக்கிலிருந்து வந்த யூதர்கள், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், பாகிஸ்தானிலிருந்து வந்த இந்துக்கள் மற்றும் சமணர்கள், திபெத்திலிருந்து வந்த பௌத்தர்கள், மியான்மரிலிருந்து வந்த முஸ்லிம்கள், இலங்கையிலிருந்து வந்த தமிழ் இந்துக்களுக்கு ஒரு புகலிடமாக மாறியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு நடந்ததோடும், ஜம்மு
ஈரானை தவிர, மற்ற அனைவரும் ஈரானுக்கு உதவாததற்காக இந்தியா மீது வருத்தப்படுகிறார்கள்!