அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? டில்லியில் இபிஎஸ் பேட்டி
நமது டில்லி நிருபர்
தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கப்படும் என டில்லி விமான நிலையித்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
டில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இது குறித்து டில்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்து பேசினோம். தேர்தலில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்தும் கலந்து பேசினோம். சசிகலா கட்சி ஆரம்பித்தது குறித்து ஏதும் பேசவில்லை.
மிக சிறப்பான, எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு விரைவில் நடைபெறும். தேர்தல் தேதி ஆரம்பித்த பிறகு தான் பேசுவோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. எங்கள் கூட்டணி சுமுகமாக உள்ளது. அதிமுக, தேஜ கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
என்ன 4000 கோடி திட்டம் புதுசா அறிவித்தார்,எல்லாம் ஏற்கனவே உள்ள திட்டம் தாம் என்கில்டம் 100 வரி பிடுங்கி கொண்டு 23 திருப்பி தருகிறது, எங்கள் வரிப்பணம் UP MP GUJARAT BEHAR எல்லாம் எங்க பணத்தில் road, port என்று சுகமா இருக்கிறார்கள், எங்களுக்கு legitimate education க்கு கொடுக்க வேண்டிய பணம் 3650 கோடி சுப்ரீம் கோர்ட் சொல்லி இன்னும் கொடுக்க வில்லை, 26 laksm கோடி CORPORATE ஏழைகளுக்கு எங்க வரிப்பணத்த தானம் கொடுத்த இவர், தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் , இங்கு வரவேண்டிய SEMI கண்டக்டர் INDUSTRY YAI,மோடி தன்னுடைய POWER யூஸ் பண்ணி GUJARAT க்கு கொண்டு சென்ற இவரை எப்படி தமிழகம் ஏர்க்கும் ,இவரை ஏற்கவோ மன்னிக்க மாட்டார்கள் ஒட்டு போடமாட்டார்கள்
சமீப பிப்ரவரி ஜிஎஸ்டி வரி வசூல் எட்டு சதவீதம் கூடியுள்ளது. தமிழகத்தின் வசூல் பரிதாபம் மைனஸ் ஆறு சதவீதம். ஓட்டுக்காக 5000 பிச்சை போட்டும் நுகர்வு கூடவில்லை. முன்னேறிய மாநிலம் ன்னு கம்பி கட்டுறதுல ஒண்ணும் குறைச்சலில்லை.
ஆரூர் ராங் அப்போ ஒன்னு பண்ணு பேசாம நீ போய் ஏன் up அல்லது mp குசராத் பீகார் என்று எதாவது ஒரு மாநிலத்தில் போய் குடி ஏற கூடாது ஏன் என்றால் உனக்கு தமிழ்நாடு தமிழன் என்றாலே ஆகா மாட்டேங்குதே
உனக்கு வந்த பணத்தை ஆட்டையை போட்டுட்டீங்க இ பாப் போதுசா லச்சம் கோடிக்கு அடி போடுறீங்களா. இந்த உதவாக்கரை ஊழல் அரசு ஒழியணும் அதுதான் மக்களின் அப்போதைய கனவு 200 ரு உபி
அய்யா அமிதா ஷா சொன்ன 70 தொகுதியை கொடுத்து DMK வெற்றிக்கு உதவுங்கள், அனால் ஜெயா இருக்கும்போது போயஸ் கார்டன் வந்த கூட்டம் இன்று உங்களை அடிச்சி டெல்லிக்கு வர சொல்லுகிறார்கள், என்ன இருந்தாலும் மோடி அண்ட் கோ இங்கு ஒரு சீட் பெறப்போவதில்லை
ADMKக்கு சில தொகுதிகள் கிடைப்பதில் தமிழர்களுக்கு பிரச்னை இல்லை. பிஜேபி நிற்கும் அனைத்து இடங்களும் டெபாசிட் போகவேண்டும் அதுதான் தமிழர்களின் எண்ணம்
உங்களது கனவு பலிக்காது எதிர்காலத்தில் அண்ணாமலையின் தலைமையில் பிஜேபி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்.
உங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என் பெயரை சேர்ப்பீங்களா. தமிழன் என்ற பெயர் வைத்து கொண்டு தமிழர்கள் எண்ணம் என்று எல்லோரையும் சேர்க்க வேண்டாம். எல்லா உண்மை தமிழரும் பிஜேபிக்கு ஆதரவு என்பதை அறிந்து பேசுங்கள்
தமிழன் என்ற போர்வையிலே இருக்கும் 200 திருட்டு திராவிஷ ஊபிஷ் க்கு பாஜக மேல் இருக்கும் பயம் நல்லாவே தெரியுது. எனென்றால் இனி நிறைய பாஜக அண்ணா மலைகள் சட்ட மன்றத்தில் வந்தால் திருட முடியாது.
இங்கு உண்மை தமிழர் சிரிப்பா இருக்கு அப்போ போலி தமிழர் யார்
தமிழர் உண்மை தமிழர் திராவிடர் போலி தமிழர் இதில் சந்தேகம் என்ன
நீங்கதான். திராவிடத்தார்தான் சந்தேகமா? அண்ணாமலை ,எடப்பாடியார் தவித்த மற்றவர.கள் தெலுங்கர்கள்
Atleast EPS able to meet the press and answer to the points raised. Gross root leader and aiadmk is the largest political party in Tamilnadu
Dmk media can never hide the real strength of aiadmk.
நீங்க என்ன பேசினீங்க என்பதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பி ஜே பிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை அவர்கள் கேட்டபடி கொடுத்து விட்டு பி ஜே பி வேட்பாளர் நிற்கும் தொகுதிகளில் நீங்களும், உங்கள் கட்சியின் மற்றவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
பிஜேபி ஜெய்க்க வைக்க அதிமுக உதவ வேண்டுமா. அதிமுக பிஜபி கூட்டணி வைத்திருப்பது உன்னை அமுக்கத்தான். நாங்கள் யாரும் பிஜேபிக்கு வேலை செய்ய மாட்டோம். முடிந்தால் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்க வேண்டியது தானே. அதற்கு தில் இருந்தா பேசு . கொடுக்கும் தொகுதிகளை வாங்கி கொண்டு பேசாமல் தோற்கும் வழியை பாருங்கள்.
நான் சொல்வதெல்லாம் சத்தியமாக பொய். அது தவிர வேறொன்றோம் இல்லை.
அவர் ஆசை நிறைவேறட்டு ம் .
வைட்டமின் ப , எப்படி , யார் மூலம் , யாருக்கு , எதன் வழியாக வரும் என்பதை உறுதி செய்யும் பயணம்தான் என்பதை எப்படி நேரடியாக சொல்ல முடியும் ? இந்தமுறை தூத்துக்குடியில் நிறைய முத்து குளிப்பார்கள்மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு