ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலி 6 ஆக அதிகரிப்பு
வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதலை தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
இதனால் பல நாடுகள் வான்வெளியை மூடியுள்ளன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஈரானில் பொதுமக்கள் உட்பட நுாற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல், ஈரான் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் பலத்த காயமுற்று பலியான இருவர் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து (5)
SULLAN - chennai,இந்தியா
03 மார்,2026 - 13:20 Report Abuse
போர் என்று வந்தால் முதலில் குழி தோண்டி புதைக்கப்படுவது உண்மைகள்தான்.
உண்மையான எண்ணிக்கை மிக அதிகம். அதிலும் இஸ்ரேல் கண்டிப்பாக உண்மையான இழப்புகளை உலகிற்கு அறிவிக்காது. 0
0
Reply
john - Abudhabi,இந்தியா
03 மார்,2026 - 13:02 Report Abuse
வினை விதைதஂதவனஂ வினை அறுப்பான், இஸ்ரவேல் அழியும்வரை இரான் போரை நிறுத்த கூடாது 0
0
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
03 மார்,2026 - 13:44Report Abuse
இஸ்ரேல் மட்டும் இல்லையென்றால் மூர்க்க கும்பலால் உலகமே அழியும், பரவாயில்லையா? 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
03 மார்,2026 - 12:33 Report Abuse
600 பேர் செத்தது பெரிய விஷயமா? இல்லை 6 பேர் செத்தது பெரிதா?? 0
0
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
03 மார்,2026 - 12:56Report Abuse
கொமேனியால் கொல்லப்பட்ட35000 இரானியர்கள் ???அதுவும் சொந்த குடி மக்களையே 0
0
Reply
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
Advertisement
Advertisement