சிறுமியிடம் சீண்டிய முதியவருக்கு வலை
திருப்பத்துார் : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்துாரை அடுத்த சவுடேகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி, 60; திருப்பத்துார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, வாய் பேச முடியாத, 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். சிறுமி கூச்சலிட்டு தப்பியோடி, பெற்றோரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து, சின்னதம்பியை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
Advertisement
Advertisement