செங்கல் இறக்கிய தொழிலாளி பலி
செம்மஞ்சேரி: சேலத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 43. மேடவாக்கத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று, சோழிங்கநல்லுார், நியூ குமரன் நகரில் நடைபெறும் கட்டுமான பணிக்காக, லாரியில் இருந்து செங்கல் இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது, நிலை தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து பலியானார். செம்மஞ்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் போரில் அமெரிக்க வீரர்கள் பலி 13 ஆக அதிகரிப்பு; 200 பேர் காயம்
-
சுப்ரீம் கோர்ட்டில் 3,500 பொதுநல வழக்குகள் நிலுவை; மத்திய அரசு தகவல்
-
ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் ஆலோசனை
-
தரமற்று அவசரகதியில் சாலை சீரமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
-
'ஏஐ' தொழில்நுட்ப விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
-
11 இடங்களில் சோதனைச்சாவடி தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு
Advertisement
Advertisement