பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்
நமது நிருபர்
சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தேஜ கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமையை கண்டித்து இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேஜ கூட்டணி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடந்த போராட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி, தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஈரோட்டில் தமாகா தலைவர் ஜிகே வாசன் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இபிஎஸ் பேசியதாவது:




தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
திமுக அரசை கண்டித்து, சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் நடந்த போரட்டம் தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
வாசகர் கருத்து (11)
raja - Cotonou,இந்தியா
17 மார்,2026 - 16:54 Report Abuse
இத இததான் தமிழக மக்கள் எதிர் பார்த்தார்கள் சும்மா அறிக்கை விட்டு விட்டு போவது எதிர் கட்சிகளின் வேலை இல்லை ....மிருக தனமாக எதிர்த்தால் தான் தமிழர்கள் உங்களை ஆதரிப்பார்கள் அதை ஆளும் திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட கட்சி அடக்கினால் வன்முறை கொண்டும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.... 0
0
Reply
Marai Nayagan - Chennai,இந்தியா
17 மார்,2026 - 16:00 Report Abuse
திமுக காரன் ஓட்டுக்கு காசுக்கு எதையும் செய்வான்...சாத்திக் பாட்சா, அமீர், பால் டாயில் பாபு, கஞ்சா நிதி, 10 ரூபாய் பாலாஜி, மெட்ரோ ரயிலில் 200 கோடி சுருட்டிய சுடலை...என பட்டியல் பெரிது 0
0
Reply
முருகன் - ,
17 மார்,2026 - 15:44 Report Abuse
பெண்கள் பாதுகாப்பு பேராட்டத்தில் சி வி சண்முகம் நடிகை பற்றி பேசியதற்கு இவர் கருத்து என்ன 0
0
Reply
SUBBU,MADURAI - ,
17 மார்,2026 - 15:34 Report Abuse
பெண் காவலராக இருந்தால் என்ன? பணிப் பெண்ணாக இருந்தால் என்ன? பள்ளிக்கு போகும் மாணவியாக இருந்தால் என்ன? பிச்சை எடுப்பவளாக இருந்தால் என்ன? பச்சைப் பிள்ளையாக இருந்தால் என்ன? பாட்டியாக இருந்தால்தான் என்ன? அவளும் பெண்தானே!
.. பக்க டைரி குறிப்பு. 0
0
Reply
zeebraravee - tirupur,இந்தியா
17 மார்,2026 - 15:27 Report Abuse
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டாங்க
தொலைக்காட்சியில் பார்த்து தன தெரிஞ்சுக்கிட்டாங்க
இவங்க கூவுறாங்க புரா மண்டையன் சந்துல சிந்து பாடிய கதையை இன்னும் மறக்கலய் மாமோவ் 0
0
raja - Cotonou,இந்தியா
17 மார்,2026 - 17:04Report Abuse
உடன் பருப்பை இவங்க நடத்தின போராட்டத்தையும் பார்... அப்போ திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்டம் தூண்டி விட்ட போராட்டையும் பார்த்திருப்பாயி.. இது தமிழர்களின் அறவழி போராட்டம் ஆனா நீ சொன்ன அன்று நடந்தது நக்சல் பாரிகளின் வன்முறை போராட்டம்.. அன்று நின்றுந்த வாகனங்களை எரித்தான்னுவோ, வீடுகளை கொளுத்தி நானுவோ அதனால் தான் துப்பாக்கி சூடு நடந்தது .. இறுந்தாலும் இன்று அந்த மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் இந்த திமுகாவினரின் தூண்டுதலால் என்று வருத்தப்பட்டு இப்போது அந்த தொழிற்சாலை வேண்டும் தங்களின் வாழ்வாதாரம் திரும்பவும் வேண்டும் என்று போராட தயாராகி விட்டார்கள்... 0
0
Reply
Venkatesan - Chennai,இந்தியா
17 மார்,2026 - 13:47 Report Abuse
ஏப்பவோ பண்ணிருக்க வேண்டியது... இப்ப தான் எந்திரிச்சிருக்காப்போல 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
17 மார்,2026 - 12:03 Report Abuse
எடபடியாரே கொஞ்சம் திரும்பி பாருங்கள் பொள்ளாச்சியில் நடந்த விஷயம் , தூத்துக்குடி ஒரு இளம்பெண்ணின் நெற்றி யில் சுட்டது , வாச்சாத்தி சம்பவம் , நுங்கம்பாக் RLY ஸ்டேஷன் காலை 9 மணிக்கு ஸ்வாதி கொலை இதை எல்லாம் பாரும் 0
0
பேசும் தமிழன் - ,
17 மார்,2026 - 12:25Report Abuse
அதனால் நாங்கள் அப்படி தான் செய்வோம் என்று சொல்கிறாரா.... நீங்கள் செய்து கொண்டே இருங்கள்.... மக்கள் உங்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள். 0
0
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
17 மார்,2026 - 12:35Report Abuse
2024 இல் புகட்டிய பாடம் தானே HISTORY WILL REPEAT AGAIN AND AGAIN 0
0
Ganapathy Subramanian - Muscat,இந்தியா
17 மார்,2026 - 12:36Report Abuse
அவையெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்குத்தானே தீயசக்தியினருக்கு மக்கள் வாக்களித்தனர்? ஆனால் அதைவிட மோசமாக அண்ணா பல்கலைக்கழகம் தமிழக தலைநகரிலேயே, விளாத்திகுளம் பெண்ணின் வீட்டருகிலேயே கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவுகள், மரக்காணத்தில் ஆளுங்கட்சியினரின் சாராயத்தை குடித்து இறந்தவர்கள், வருடா வருடம் மின் கட்டண உயர்வு, மக்களின் வரிப்பணத்தை எடுத்து மகளிர் உரிமைத்தொகை, அதற்காக எல்லா வரியும் உயர்வு, வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாணவர்களுக்கு கொடுத்த விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டி நான்கு வருடத்திற்கு நிறுத்தப்பட்டது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 0
0
Reply
மேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '
Advertisement
Advertisement