பழமொழி " நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.

பொருள்: நீர்த்தேக்கங்களின் ஆழத்தை எளிதில் அளந்து விடலாம்; ஆனால், ஒருவரது மனதில் இருக்கும் எண்ணங்களை யாராலும் அறிய முடியாது!

Advertisement