பழமொழி : ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.

ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூ சர்க்கரை.

பொருள்: சர்க்கரை ஆலை இல்லாத ஊரில், இனிப்பான இலுப்பை மரத்தின் பூக்களை பயன்படுத்துவர். அதுபோல, தரமான பொருள் இல்லாதபோது, மாற்று பொருளை வைத்து சமாளிப்பர்.

Advertisement