10 கிலோ கஞ்சா பறிமுதல்
உத்தமபாளையம்: உத்தமபளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி தமிழ்செல்வன் மகன் அருண் 29. நேற்று காலை இவரது வீட்டில் ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர்.
வீட்டில் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். ராயப்பன்பட்டி போலீசார் அருணை கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
Advertisement
Advertisement