மதுவால் எலக்ட்ரீஷியன் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி
அடுத்த கோழிமேக்கனுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 36. எலக்ட்ரீஷியன்.
இவர் மனைவி அமுதா, 28. தனியார் கார்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி
வருகிறார்.
இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். விஜயகுமார், சில
நாட்க-ளாக அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். நேற்று காலை மது குடித்த
விஜயகுமார், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை
மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்து-வமனைக்கு அனுப்பினர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக
தெரிவித்தனர். புகார் படி, பாப்பி-ரெட்டிப்பட்டி போலீசார்
விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
-
வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
-
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
-
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா
-
சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்
-
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement