பழமொழி : உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.

பொருள்: நண்டு நிறைய தின்று, அதன் உடல் பெரிதாகி விட்டால், அது வசிக்கும் இடத்தில் இருந்து வெளியேறி, மனிதர்களிடம் பிடிபட்டு விடும். மனிதர்களும் பேராசைப்பட்டு அளவுக்கு மீறி செல்வம் சேர்த்தால், அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.

Advertisement