தம்மம்பட்டி நுாலகம் 66ம் ஆண்டு துவக்க விழா
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அரசு பொது நுாலகம், 1961, மார்ச் 25ல், தொடங்கப்பட்டது. 65 ஆண்டு கடந்த இந்த நுால-கத்தில், 48,000 புத்தகங்கள், 130 புரவலர்கள், 6,900 உறுப்பி-னர்கள் உள்ளனர்.
தினமும், 50க்கும் மேற்பட்டோர் வந்து படித்து செல்கின்றனர்.நேற்று, 65 ஆண்டு நிறைவு பெற்றது. இதனால், 66ம் ஆண்டு தொடக்கவிழா, தம்மம்பட்டி மக்கள் குழு, நண்பர் குழு, ஊர்-மக்கள் சார்பில் நடந்தது. அப்போது நுாலகத்துக்கு புது நுால்கள் பரிசாக வழங்கப்பட்டன. தி.மு.க., பேரூர் பொறுப்பாளர் சண்-முகம், காங்., மாவட்ட துணைத்தலைவர் திருச்செல்வன், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்தியா, கவுன்சிலர்கள், புரவ-லர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement