சிலிண்டர் நிறுத்தம்: சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள்
மேட்டூர்:மேட்டூர் வட்டத்தில், மேட்டூர் நகராட்சி, மேச்சேரி, கொளத்துார் பகுதிகளில் ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை சேர்ந்த தொழி-லாளர் பலர், கடைகள் வைத்து இஞ்சி டீ, சமோசா விற்றனர்.
ஆனால் அமெரிக்கா - ஈரான் போரால், இந்தியாவுக்கு காஸ் வரத்து குறைந்தது. அதற்கேற்ப வணிக சிலிண்டர் விற்பனை நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர்களை மட்டும் வினி-யோகிக்கப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட, ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை சேர்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பலர், டீக்கடைகளை தற்காலிகமாக மூடிவிட்டு, சொந்த ஊர் சென்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
-
திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும் கமிஷனர் அறிவிப்பு
-
அ.தி.மு.க., வேட்பாளருக்கு கும்மிடியில் உற்சாக வரவேற்பு
-
தே.மு.தி.க.,வினர் கொண்டாட்டம்
Advertisement
Advertisement