விழிப்புணர்வு உறுதிமொழி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி, கோலப்போட்டி நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு வாசகத்துடன் கோலம் வரைந்தனர்.
மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தேர்தலில் ஓட்டளிக்க செய்ய வேண்டும். ஓட்டுக்கு எந்த பணமும் பெறக்கூடாது என கூறுமாறு வலியுறுத்தினர். பின் ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement