பொறுப்பாளர் மீது வழக்கு
தொண்டி: தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் ராமநாதபுரம் மாவட்டம் 4 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தேர்தல் நிலைகண்காணிப்பு குழு அலுவலர் மணிகண்டன் புகாரில், தொண்டி போலீசார் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ராஜசேகரன் மீது வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement