போலீஸ் செய்திகள் விபத்தில் விவசாயி பலி
எரியோடு : வடமதுரை கொம்பேறிபட்டி காடையனுாரைச் சேர்ந்தவர் விவசாயி பொன்னுச்சாமி 53. எரியோடு அய்யலுார் ரோட்டில் இ.குரும்பபட்டி அருகே டூவீலரில் சென்றபோது தவறி விழுந்து இறந்தார்.
எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குவியும் தேர்தல் விதிமீறல் :வழக்குகள் கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள் அலட்சியம்
-
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.81.04 லட்சம் வர்த்தகம்
-
மயிலம் தொகுதி அ.தி.மு.க., சண்முகம் மனு தாக்கல்
-
தேர்தலையொட்டி மதுபான பார்களை மூட உத்தரவு
-
சங்கராபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ராகேஷ் மனு
-
குவாரி குட்டை நீரில் மூழ்கி பெண் பலி
Advertisement
Advertisement